29 June 2014

45. அருணாசல அட்சரமணமாலை

தீரமில் அகத்தில் தேடி உந்தனை யான்
   திரும்ப உற்றேன் அருள் அருணாசலா

தானாக நம் அகத்திலே ஒளிரும் ஆன்மப் பொருள் எல்லையற்றது. அது நம்முடனே எப்போதும் இருப்பினும் நாம் அதனை உணர்வதில்லை.
எல்லையற்ற பரம்பொருளாம் உந்தனை என் அகத்திலே தேடி உன் அருளாலே யான் திரும்பவும் அடைந்தேன். அருணாசலனே உனக்கு நமஸ்காரம்.

No comments:

Post a Comment