9 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவிடையாறு

                               - தாவாக்
கடையாற்றி  னன்பர்தமைக் கல்லாற்றி னீக்கும்
இடையாற்றின் வாழ்நல் இயல்பே -

முக்தி அடைய வேண்டும் என விரும்பும் அடியார்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நீக்கி
திருவிடையாறு என்னும் திருத்தலத்தில் நன்மைதரும் இயல்புடைய சிவபெருமான் அருள்செய்து வருகிறார். ( கல்லாறு - இடையூறுகள் நிறைந்த வழி)

திருவெண்ணெய் நல்லூருக்கு  வட மேற்கில் உள்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment