16 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமுண்டீச்சுரம்
                                   - சீர்பொலியப்
பண்டீச் சுரனிப் பதியே விழைந்ததுஎனும்
முண்டீச் சுரத்தின் முழுமுதலே -

முழுமுதலாய் விளங்கும் சிவபெருமான் முன்பொரு காலத்தில் சிறப்புமிக்க இத்தலத்தில் வீற்றிருக்க விரும்பினான் என்னும் பெருமையுடய தலம் திருமுண்டீச்சுரம்.

கிராமம் என்று வழங்கப்படும் தலம். பிரமன், இந்திரன் வழி பட்டதலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment