8 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

அறையணி நல்லூர்
                                  - ஆவலர்மா
தேவா இறைவா சிவனேஎனும் முழக்கம்
ஓவா அறையணிநல் லூர் உயர்வே -

மகாதேவா, இறைவா, சிவனே என்று அடியவர்கள் முழங்கும் பேரொலி இடைவிடாமல் கேட்கும்
ஊர் அறையணிநல்லூர் சிவன் கோயில் ஆகும்.

அரசுகண்ட நல்லூர் என்று வழங்கப்படும் இவ்வூர் திருக்கோயிலூருக்கு எதிர்க்கரையில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


No comments:

Post a Comment