1 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநின்றியூர்

                                                     -கொடைமுடியா
நன்றியூர் என்றிந்த ஞாலமெல்லாம் வாழ்த்துகின்ற
நின்றியூர் மேவு நிலைமையனே -

கொடைவள்ளல்களால் நிறைந்த ஊர் என்று இந்த உலகமெல்லாம்
வாழ்த்துகின்ற   பெருமையுடையது    திருநின்றியூர்.     இப்பதியில்
எழுந்தருளியுள்ள பெருமானே.

இப்பதி மயிலாடுதுறையிலிருந்து  வைத்தீஸ்வரன் கோயில் செல்லும்
சாலையில் உள்ளது. (இது திருநின்றவூர் அல்ல)

இறைவன் : மகாலட்சுமீஸ்வரர்
இறைவி    : உலகநாயகி
தலமரம்     : விளாமரம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா


No comments:

Post a Comment