4 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திரு அன்னியூர்

                                           - பீடுகொண்டு
மன்னி யூரெல்லாம் வணங்க வளம்கொண்ட
அன்னியூர் மேவும் அதிபதியே -

பெருமையுடன் ஊர்மக்களெல்லாம் வணங்கத்தக்கவாறு வளம் நிறைந்த
அன்னியூரில் எழுந்தருளியிருக்கும்  அதிபதியான சிவபெருமானே!

'பொன்னூர்' என்பது இன்றைய பெயர். மயிலாடுதுறையிலிருந்து மணல்
மேடு சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. பாஸ்கரத்தலம், பானுகேந்திரம்,
விகுசாரண்யம் என்ற வேறு பெயர்களும் உண்டு.

இறைவன் : ஆபத்சகாயேஸ்வரர்
இறைவி    : பெரியநாயகியம்மை
தலமரம்     : எலுமிச்சை
தீர்த்தம்      : வருணதீர்த்தம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 

No comments:

Post a Comment