6 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருஎதிர்கொள்பாடி - (மேலைத்திருமணஞ்சேரி)

                   
                                             -  சூழ்வுற்றோர்விண்
எதிர்கொண்டு இந்திரன் போல் மேவிநெடு நாள் வாழப்
பண் எதிர்கொண்டு பாடிப் பரம்பொருளே -

வீட்டிற்கு வரும் பெரியோர்களை, தவசீலர்களை எதிர்கொண்டு வரவேற்பது நம் பண்பாடு.
திருஎதிர்கொள்பாடியில் சிவபெருமான் தன்னை அன்புடன் வழிபட வரும் அடியார்களை
விண்ணவர்களைக் கொண்டு வரவேற்று, இந்திரனைப் போல் செல்வம் பொருந்தி, நெடு
நாள் வாழ அருள்புரிகிறாராம். எத்தனை அற்புதம்! திருஎதிர்கொள்பாடிச் சிவனை வணங்
குவோம்.

இப்பதி வேள்விக்குடிக்கு வடமேற்கில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இறைவன் : ஐராவதேஸ்வரர்
இறைவி   :  மலர்க்குழல்மாதம்மை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா



No comments:

Post a Comment