14 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கானாட்டு முள்ளூர்

                                                        - நேமார்ந்த
வானாட்டு முள்ளூர் மருவுகின்றோர் போற்றுதிருக்
கானாட்டு முள்ளூர்க் கலைக் கடலே -

பூவுலகிலுள்ள திருக்கானாட்டு முள்ளூரில் கோயில் கொண்டிருக்கும் ஆடல் வல்லானான சிவபிரானை  வானாட்டு தேவர்கள் எல்லோரும் அன்புடன் வந்து போற்றி வணங்குகின்றனர்.

இத்தலம் கானாட்டாம்புலியூர்  என அழைக்கப்படுகிறது.ஓமாம் புலியூரிலிருந்து முட்டம் கிராமம்
சென்றால் 1 கி.மீ தூரத்தில் இத்தலத்தை அடையலாம்.

இறைவன் : பதஞ்சலி நாதேஸ்வரர்
இறைவி    : கானார் குழலி, கோல்வளைக்கையம்மை
தலமரம்     : வெள்ளெருக்கு

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

No comments:

Post a Comment