20 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கலிக் காமூர்

                                                           - மேய
பலிக்காவூர்  தோறும்  பதஞ்சேப்பச்  சென்று
கலிக்காமூர்  மேவும்   கரும்பே -

உணவுக்காக ஊர்தோறும் கால் சிவப்பச் சென்று, பின்
கலிக்காமூரிலே கோயில் கொண்டிருக்கும் கரும்பனைய
பெருமானே உன்னை வணங்குகிறேன்.

இத்தலம் தென்திருமுல்லை வாயிலுக்கு தென்மேற்கில் ஐந்து கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது. தற்போது இவ்வூருக்கு  'அன்னப்பேட்டை' எனப் பெயர்.

இறைவன் :சுந்தரேஸ்வரர்
இறைவி    :அழகுவனமுலையம்மை

திரு அருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா

No comments:

Post a Comment