14 April 2013

திருவருட்பா- தில்லைச் சிற்றம்பலம் பெரும்பற்றப் புலியூர்



சோழநாடு காவிரி வடகரைத் தலங்கள் 63.

தில்லைச் சிற்றம்பலம் பெரும் பற்றப்புலியூர் - தலவிளக்கம்

தில்லை - தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் 'தில்லைவனம்' எனப்பட்டது.
சென்னை- திருச்சி புகைவண்டி மார்க்கத்தில் உள்ளது.
பூலோக கயிலாயம், சிதாகாசத்தலம், புண்டரீகபுரம், பெரும்பற்றப்புலியூர், ஞானாகாசம் என்று பல பெயர்கள்  உண்டு.
புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் அதீத பக்தி கொண்டு வழிபட்ட தலமாதலால் பெரும்பற்றப்புலியூர் எனப் பெற்றது.


(விண்ணப்பக்கலிவெண்பாவின் முதல் இருவெண்பாக்களும் இத்தலத்தைக் குறித்தனவாம்.)

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment