16 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கழிப்பாலை

                                                              - செல்வாய்த்
தெழிப்பாலை வேலைத் திரையொலி போல் ஆர்க்கும்
கழிப்பாலை இன்பக் களிப்பே -

திருக்கழிப்பாலையின் இல்கள்தோறும் தயிர்கடையும் ஓசையானது அலையோசை போல்
ஒலிக்க அங்கே இன்ப வடிவாய்  எழுந்தருளியிருக்கும்  சிவபெருமானே உன்னை வணங்குகிறேன்.

சிவபுரிக்கு அரைக் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பழைய தலம் கொள்ளிட நதி வெள்ளத்தில் போய்விட்டது.
இறைவன்: பால்வண்ண நாதேசுரர்
இறைவி: வேதநாயகி
தலமரம் : வில்வம்



No comments:

Post a Comment