31 December 2012

76.பெரிய புராணம்


               வாழ்த்து

     உலகெலாம்  உணர்ந்து  ஓதற்கு  அரியவன்

     நிலவுலாவிய  நீர்மலி   வேணியன்

     அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

     மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

              திருச்சிற்றம்பலம்


      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
               -------------------------

      வாடுதல் நீக்கிய மணிமன்று இடையே
      ஆடுதல் வல்ல அருட்பெருஞ்சோதி.

      அருட் பெருஞ் சோதி அருட்பெருஞ்சோதி
      தனிப் பெருங் கருணை அருட்பெருஞ்சோதி.    -1.1. 2013

No comments:

Post a Comment