19 December 2012

63. சரணாகதி


மனமகிழ்ந்து   திருமகளும்  மண்மகளும்  நப்பின்னையும்

நனிவிழைந்து  துளிர் தளிக்கும்  தன்ரோஜாத் திருக்கரத்தால்

தினம்வருட அவர் கரத்துத் திருச்சிவப்புத் தொற்றியதோ

எனச் சிவந்த நினதடியை வேங்கடவா சரண்புகுந்தோம்.

No comments:

Post a Comment