23 December 2012

67.திருவருட்பா- வள்ளலார்



பாடற்  கினிய  வாக்களிக்கும்  பாலும்  சோறும்  பரிந்தளிக்கும்

கூடற்  கினிய  அடியவர்தம்    கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்

ஆடற்  கினிய   நெஞ்சேநீ      அஞ்சேல் என் மேல்  ஆணை கண்டாய்

தேடற்  கினிய சீர் அளிக்கும்  சிவாயநம என்று இடு நீறே. 


                     திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment