1 January 2013

77. திருவருட்பா


                                  அனுபவநிலை


         நான் ஆனான்  தான் ஆனான் நானும்தானும் ஆனான்

         தேன் ஆனான் தெள்ளமுதாய்த் தித்தித்து நிற்கின்றான்

         வான் ஆனான் ஞானமணி மன்றில் ஆடுகின்றான்

         கோன் ஆனான் என்னுள் குலவுகின்ற கோமானே.


                              திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment