6 January 2013

82. திருத்தொண்டத்தொகை


               தில்லைவாழ்  அந்தணர்தம்  அடியார்க்கும்  அடியேன்

               திருநீலகண்டத்துக்   குயவனார்க்கும்  அடியேன்

               இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

               இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

               வெல்லுமாமிக  வல்ல  மெய்ப்பொருளுக்கு அடியேன்

               விரிபொழில்சூழ்  குன்றையார்  விறன்மிண்டார்க்கு  அடியேன்

               அல்லிமென் முல்லையந்தார்  அமர்நீதிக்கு  அடியேன்

               ஆரூரன்  ஆரூரில் அம்மானுக்காளே.      -----சுந்தரர்

                                       
                           திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment