5 January 2013

81. திருவருட்பா


            பாட்டுவித்தால்   பாடுகின்றேன்   பணிவித்தால்

                பணிகின்றேன்   பதியே     நின்னைக்

            கூட்டுவித்தால்  கூடுகின்றேன்  குழைவித்தால்

                குழைகின்றேன்  குறித்த  ஊணை

            ஊட்டுவித்தால்   உண்கின்றேன்  உறக்குவித்தால்

                 உறங்குகின்றேன்  உறங்கா  தென்றும்

             ஆட்டுவித்தால்  ஆடுகின்றேன் அந்தோஇச்

                  சிறியேனால்  ஆவ    தென்னே.

                        திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment