30 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்


திருக்கூடலை யாற்றூர்
                                     - நீங்காது
நீடலை யாற்றூர் நிழல்மணிக்குன்று ஓங்கு திருக்
கூடலை யாற்றூர்க் குணநிதியே -

திருமணிமுத்தாறும்  வெள்ளாறும் ஒன்று சேரும் கூடல்.  இந்தக் கூடலில் அலைகள் ஓயாது முத்தும், மணியுமாகக் கொணர்ந்து குன்று போல் குவித்துள்ளது. இங்கு சிவபெருமான் அடியாருக்கு அருட் செல்வம் வழங்கும் குணக்குன்றாய்  அமர்ந்துள்ளான்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


No comments:

Post a Comment