25 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநணா

                                    - துஞ்சலெனும்
இன்னல் அகற்ற இலங்குபவா னிக்கூடல்
என்னு நணாவினிடை இன்னிசையே -

காவிரியாறும் பவானியாறும் கூடும் இடம் பவானிக்கூடல். இதன் வேறு பெயர்கள் திருநணா, பூவாணி.
மரணம் எனும் துன்பத்தை அகற்ற பவானிக் கூடலில் கோயில் கொண்டிருக்கும் இன்பமயமான இறைவனை வணங்குவோம்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment