28 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கேதாரம்
                                 - சிங்காது
தண்ணிறைந்து நின்றவர்தாம் சார்திருக் கேதாரத்தில்
பண்ணிறைந்த கீதப் பனுவலே -

திருக்கேதாரத்தில் குறைவற்ற, அருள் நிறைந்து விளங்கும் சிவபெருமானை, அருள் நிரம்பப் பெற்ற சான்றோர்கள் சார்வர். அங்கு பண்ணிசையாய், இசைப்பயனாய்  விளங்குகிறான் கேதார ஈஸ்வரன்.

இது ஜோதிர்லிங்கத்தலம். ஹரித்வாரிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார்  - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment