22 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவரசிலி
                                - தேர்ந்தவர்கள்
தத்தமது மதியால் சாரும் அரசிலியூர்
உத்தம மெய்ஞான ஒழுக்கமே -

 ஞானம் அளிக்கும் நூல்களை ஓதிய அறிவுத் தெளிவுடையவர்கள் வந்துசேரும் ஊர் அரசிலி.
இங்கு சிவபெருமான் தன்னை வந்தடைந்தவர்க்கு மேன்மையான நன்னெறியை புகட்டுபவனாக
விளங்குகிறான்.

ஒழிந்தியாப்பட்டு என்று வழங்கப்படும் இத்தலம் கிளியனூர் வழி புதுச்சேரி சாலையில் உள்ளது.
இங்கு பிரதோஷ வழிபாடு சிறப்பு.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment