12 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவலிதாயம்
                                  - ஊற்றுமெய்
அன்புமிகுந் தொண்டர்குழு ஆயும்வலி தாயத்தில்
இன்பமில் ஞான இலக்கணமே - 

நீரூற்றைப் போல சுரந்து பொங்கிப் பெருகும் உண்மையான அன்பு உடைய
தொண்டர் குழாம் கூடிப் போற்றும் திருவலிதாயத்தில் இன்பத்தைக் கொடுக்கும்
அழகே, சிவபெருமானே.

சென்னையில் ஆவடிக்கு அருகில் உள்ள 'பாடி' என்ற இடம்தான் திருவலிதாயம் என வழங்கப்படுகிறது.
இறைவன் வலிதாயநாதர்; இறைவி தாயம்மை.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment