3 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவிற்கோலம் - கூவம்
                                                                     - தீதுடைய
பொற்கோலம் ஆம்எயிற்குப் போர்க்கோலம் கொண்ட திரு
விற்கோலம் மேவுபர மேட்டிமையே -

எயில் என்றால் கோட்டைச் சுவர்.
திரிபுராசுரனின் கோட்டையை அழிக்கப் போர்க் கோலம் பூண்ட, வில்லேந்திய கரங்களுடன் காட்சியளிக்கும் 'திருவிற்கோலத்தில்' சிவபெருமானை வணங்குவோம்.

திருவிற்கோலம் 'கூகம் அல்லது கூவம்' என்ற பெயருடன் விளங்குகிறது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment