26 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருத்தலைச்சங்காடு

                                        - தூயகொடி
அங்காடு கோபுரம் வா னாற்றாடு கின்றதலைச்
சங்காடு மேவும் சயம்புவே --

தூய்மையான கொடியானது கோபுரத்தின் மேலே நின்று, கதிரவன் செல்லும் வீதியைத் தொடுகின்ற ஊர்! சுயம்புவாக தானே எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமான் கோயில் கொண்டுள்ள திருச்சங்காடு
தான் அத்தலம்.

தலைச்சங்காடு  திருவலம்புரத்திற்கு தென்மேற்கில் உள்ளது. தேவாரத்தில் தலைச்சங்கை எனப்படுகிறது.

இறைவன் :சங்கருணாதேஸ்வரர்
இறைவி    : சவுந்தரநாயகி
தீர்த்தம்     : புரசு

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment