9 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவைகல் மாடக்கோயில்

                                                     - ஞாலத்து
நீடக்கோர் நாளும் நினைந்தேத் திடும்வைகல்
மாடக்கோ யிற்குள் மதுரமே -

திருவைகல் மாடக்கோயிலில் வீற்றிருக்கும் இனிமையே வடிவான சிவபெருமானை தகுதி வாய்ந்தவர்கள் நாள்தோறும் நினைந்து துதிக்கிறார்கள்.

இந்த ஊரின்பெயர் வைகல் - கோயில் மாடக்கோயில்.

இறைவன் :வைகல்நாதர்
இறைவி    : கொம்பில் இளங்கோதை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


No comments:

Post a Comment