18 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவிளநகர்

                                                        - தேயா
வளநகர் என்று எவ்வுலகும் வாழ்த்தப் படும்சீர்
விளநகர்  வாழ் எங்கண் விருந்தே -

குறைவுபடாத செல்வம் மிக்க வளமான நகர் என்று எல்லோரும் வாழ்த்துகின்ற திருவிளநகரில் வாழ்கின்ற சிவபெருமான் எவ்விடத்தும் நீங்காது நிறைந்து நின்று கண்ணுக்கும், கருத்துக்கும்,
விருந்தாவான்.

மாயூரத்துக்கு கிழக்கில் ஐந்து கி. மீ. தொலைவில் உள்ளது.

இறைவன்:  துறைகாட்டு வள்ளலார்
இறைவி   : வேயுறு தோளி

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்  -  அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment