9 March 2013

பிரார்த்தனை மடல்


 செங்காடு மேவிய ஆறுமுகவா அமரர் பெருமாளே!

சங்கோதை நாதமொடு கூடி,

வெகு மாயை இருள் வெந்தோட,

மூல அழல் வீச,

உபதேசமது தண்காதில் ஓதி,

இரு பாதமலர் சேர அருள் புரிவாயே.

                             -அருணகிரிநாதர்

                   - திருப்புகழ் இசை வழிபாடு

No comments:

Post a Comment