14 March 2013

அற்புதத் திருவந்தாதி - காரைக்காலம்மையார்


பிறந்து மொழிபயின்று பின்னெல்லாம் காதல்

சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

எஞ்ஞான்று தீர்ப்பது இடர்


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment