12 March 2013

அப்பர் தேவாரம்


திருவாரூர் - பழமொழி.


மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள்தொ ழாதே

உய்யலா மென்றெண்ணி யுறிதூக்கி யுழிதந்தென் னுள்ளம் விட்டுக்

கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலு  மாரூரரைக்

கையினாற் றொழா தொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வ னேனே

 திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment