16 March 2013

அற்புதத்திருவந்தாதி - காரைக்காலம்மையார்


இடர் களையா ரேனும்  எமக்கிரங்கா ரேனும்

படரும் நெறி பணியாரேனும் - சுடருருவில்

என்பறாக் கோலத் தெரியாடும் எம்மனார்க்கு

அன்பறாது  என்நெஞ் சவர்க்கு

திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment