3 March 2013

திருப்புகழ் - வேல் வகுப்பு

தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தனத்ததன தனத்ததன  தனத்ததன தான

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை

விருத்தனென துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே!

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை

கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிகராகும்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை

விருத்தனென துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே!- திருத்தணியில்

பனைக்கைமுக படக்கரட மதத்தவள

கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும் - திருத்தணியில் (தொடரும்)


                                                                       -அருணகிரிநாதர்

No comments:

Post a Comment