19 March 2013

தேவாரம் - அப்பர்


திருக்கோடிகா

நெற்றிமேற்  கண்ணி  னானே  நீறுமெய்  பூசி னானே
கற்றைப்புன்  சடையி  னானே  கடல்விடம்  பருகி னானே
செற்றவர்  புரங்கள்  மூன்றுஞ்  செவ்வழல் செலுத்தி  னானே
குற்றமில்  குணத்தி  னானே  கோடிகா வுடைய கோவே

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment