17 March 2013

அற்புதத்திருவந்தாதி - காரைக்காலம்மையார்


ஆளானோம்  அல்லல்  அறிய   முறையிட்டாற்

கேளாதது  என் கொலோ  கேளாமை  - நீளாஆகம்

செம்மையான்  ஆகித்  திருமிடறு மற்றொன்றாம்

எம்மையாட்  கொண்ட  இறை

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment