18 March 2013

அற்புதத் திருவந்தாதி - காரைக்கால் அம்மையார்


இறைவனே  எவ்வுயிருந்  தோற்றுவிப்பான்  தோற்றி

இறைவனே  ஈண்டிறக்கஞ்  செய்வான் - இறைவனே

எந்தாய் என இரங்கும்   எங்கள்மேல் வெந்துயரம்

வந்தால் அதுமாற்று வான்

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment