29 March 2013

திருவருட்பா

பிரார்த்தனை மாலை


கண்  மூன்றுறு செங்கரும்பின் முத்தே
          பதம் கண்டிடுவான்
மண்  மூன்றுலகும் வழுத்தும் பவள
          மணிக் குன்றமே
திண் மூன்று நான்கு புயங்கொண் டொளிர்
          வச்சிர மணியே
வண்மூன்றலர் மலைவாழ் மயில் ஏறிய
           மாணிக்கமே

                      -திருவருட்பிரகாச வள்ளலார்

No comments:

Post a Comment