13 March 2013

தேவாரம் - அப்பர்

திருக்கச்சியேகம்பம்

கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்

விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை

அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி

இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment