4 March 2013

திருப்புகழ் - வேல்வகுப்பு


திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.

பழுத்தமுது  தமிழ்ப்பலகை யிருக்குமொரு

கவிப்புலவன்  இசைக்குருகி  வரைக்குகையை  யிடித்துவழி காணும்  - திருத்தணியில்

பசித்தலகை  முசித்தழுது முறைப்படுதல்

ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும்  -  திருத்தணியில்

                                                                                                  - அருணகிரிநாதர்

No comments:

Post a Comment