26 November 2012

40.அருணாசல மாகாத்மியம்

                 நந்தி வாக்கு

அதுவே தலம் அருணாசலம் தலம் யாவிலும் அதிகம்

அது பூமியின் இதயம் அறி; அதுவே சிவன் இதயப்

பதியாம் ஒரு மருமத்தலம் பதியாம் அவன் அதிலே

வதிவான் ஒளி மலையா நிதம் அருணாசலம் எனவே.

அருணாசல சிவ  அருணாசல சிவ 

அருணாசல சிவ  அருணாசல சிவ

திருவண்ணாமலை

No comments:

Post a Comment