24 November 2012

38. திருவாசகம்


யானே பொய் என் நெஞ்சும்
         
            பொய்  என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால்

            உனைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின்

            தெளிவே தித்திக்கும்

மானே அருளாய் அடியேன்

            உனைவந்து உறும் ஆறே.

                                --திருச்சதகம்-- ஆனந்த பரவசம்
     
                                --மாணிக்கவாசகர்



No comments:

Post a Comment