29 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

சிறுகுடி
                                     
                                -ஆம்புவனம்
துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலம் செய்து வகை
மன்னும் சிறுகுடிஆன் மார்த்தமே-

ஆன்மாவின் பொருளாய் சிறுகுடி என்னும் ஊரில் வீற்றிருக்கும் சிவபெருமானை
உலகிலுள்ள பெருங்குடி மக்கள் சூழ்ந்து வலம் வந்து வணங்குவர்.
செவ்வாய் தோஷம் நீக்கும் ஊர். கும்பகோணத்திலிருந்து நாச்சியார்
கோயில் வழி கடகம்பாடி சென்று அங்கிருந்து 3 கி. மீ செல்ல வேண்டும்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment