23 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

தேங்கூர்
                                -  நீட்டும் ஒளி
ஆங்கூ ரிலைவே லவனா தியர்சூழத்
தேங்கூரில் வாழ்தேவ சிங்கமே -

கூர்மையான இலை போன்ற அமைப்பை உடையது முருகப் பெருமானின் வேல்.ஒளி பொருந்திய அவ்வேலைக் கையில் ஏந்திய முருகப் பெருமானுடன் தொண்டர் குழாம் சூழ்ந்து வழிபட தேங்கூர் எனும் பதியில் கம்பீரமாக வாழும் சிவபெருமானே உம்மை வணங்குகிறேன்.

இவ்வூர் தெங்கூர் எனவும் வழங்கப்படுகிறது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி 

No comments:

Post a Comment