25 February 2013

அப்பர் தேவாரம்

திருவொற்றியூர்

வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம்
மெள்ளத்தா னடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று
உள்ளத்து வொளியு மாகு மொற்றியூ ருடைய கோவே.

திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment