Dhyanam
ஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்!
Showing posts with label
அருணாசலம்.
.
Show all posts
Showing posts with label
அருணாசலம்.
.
Show all posts
26 November 2012
40.அருணாசல மாகாத்மியம்
நந்தி வாக்கு
அதுவே தலம் அருணாசலம் தலம் யாவிலும் அதிகம்
அது பூமியின் இதயம் அறி; அதுவே சிவன் இதயப்
பதியாம் ஒரு மருமத்தலம் பதியாம் அவன் அதிலே
வதிவான் ஒளி மலையா நிதம் அருணாசலம் எனவே.
அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசல சிவ
திருவண்ணாமலை
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)